சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு


சென்னை: திருவல்லிக்கேணியில் 29A என்ற வழித்தடம் கொண்ட மாநகரப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடிய இருவரை ஜாம்பஜார் போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி