இதுகுறித்து, பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார், வழக்குப்பதிவு செய்து மாநகர பேருந்தின் கண்ணாடியை உடைத்தவரை பிடித்தனர். போதையில் பேருந்து மீது கல் வீசியது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இதுகுறித்து, பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார், வழக்குப்பதிவு செய்து மாநகர பேருந்தின் கண்ணாடியை உடைத்தவரை பிடித்தனர். போதையில் பேருந்து மீது கல் வீசியது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.