மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: மேலாண் இயக்குநர்

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 2024-25-ம் ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஒரு வருட தொழில் பழகுநர் பயிற்சி பெற, பொறியியல் பட்டம், பட்டயப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார். 2020, 2021, 2022, 2023-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Related posts

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது