சி.ஐ.எஸ்.சி.இ. தேசிய குத்துச்சண்டையில் 50 கிலோவுக்கு அதிகமான 14 வயது மாணவர்கள் பிரிவு நீக்கம்: ஐகோர்ட் கண்டனம்

சி.ஐ.எஸ்.சி.இ. தேசிய குத்துச்சண்டையில் 50 கிலோவுக்கு அதிகமான 14 வயது மாணவர்கள் பிரிவை நீக்கியது பாரபட்சமானது என அடையாறு பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் சார்பில் தொடர்ந்த வழக்கில் சி.ஐ.எஸ்.சி.இ.க்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. குத்துச்சண்டையில் 50 கிலோவுக்கு அதிகமான 14 வயது மாணவர்களை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்.13-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் சி.ஐ.எஸ்.சி.இ. தேசிய குத்துச்சண்டை போட்டி நடைபெறுகிறது.

Related posts

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்