சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும்: தியேட்டர் உரிமையாளர்கள் அரசிடம் மனு

சென்னை: சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி தமிழக அரசின் உள்துறை செயலாளரிடம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளது. மல்ட்டிபிளக்ஸ் ஏ.சி.தியேட்டரில் ரூ 150 டிக்கெட்டை ரூ 250ஆக உயர்த்த வேண்டும். மல்ட்டிபிளக்ஸ் ஏ.சி. இல்லாத தியேட்டரில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ. 150ஆக உயர்த்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏ.சி. இல்லாத தியேட்டர்களில் கட்டணத்தை ரூ. 80லிருந்து ரூ.120ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு