Latest செய்திகள் தமிழகம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழ்நாடு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை SureshDecember 25, 2023, 7:22 am0157 views சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழக தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.சாந்தோம், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.