கிறிஸ்தவ சபை ஊழியர்களை மிரட்டிய பாஜக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: சென்னை நெற்குன்றத்தில் கிறிஸ்தவ சபை ஊழியர்களிடம் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசி, அவர்களை மிரட்டிய பாஜக பிரமுகர் பிச்சாண்டி மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவாலய ஊழியர் யோவான் என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி