சினிமா நடன இயக்குநர் ஜானி பாலியல் வழக்கில் கைது..!!

பெங்களூர் : பாலியல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டார். பெண் நடனக் கலைஞர் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்ட நிலையில் பெங்களூருவில் ஜானி கைதாகினார். 16 வயதில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்ததால் போக்சோ சட்டத்தின்கீழ் ஜானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேசிய விருது வென்ற ஜானி திரைப்படங்களில் பணியாற்ற தெலங்கானாவில் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டது.

Related posts

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது