சோழவரத்தில் ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க பரிந்துரை

திருவள்ளூர்: சோழவரத்தில் ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க பரிந்துரை செய்துள்ளதாக ஐகோர்ட்டில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சிபிஐக்கு மாற்றக்கோரி சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி முத்து சரவணன் தந்தை தொடர்ந்த வழக்கு மார்ச் 11க்கு ஒத்திவைக்கப்பட்டுளள்து.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு