சோழவரம் அருகே தொழிற்சாலையில் திருடிய 3 பேர் கைது..!!

திருவள்ளூர்: சோழவரம் அருகே தனியார் தொழிற்சாலையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள அலுமினிய கழிவு பொருட்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 4 மாதங்களாக திருடி வந்த உ.பி.யைச் சேர்ந்த ஊழியர்கள் மஞ்சேஷ் (25), அர்மன் (20), நாகினா (23) ஆகியோர் கைதாகினர்.

Related posts

திண்டுக்கல் அருகே கேரளாவைச் சேர்ந்த மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல்

கொடைக்கானலில் நிலவெடிப்பு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு