சோழவரம் அருகே மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: சோழவரம் அருகே ஞாயிறு கண்ணியம்பாளையம் பகுதியில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். பம்புசெட் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் அண்ணன் விஸ்வா (12) தம்பி சூர்யா (9) உயிரிழந்தனர்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா