சோழவரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 8 சவரன் சங்கிலி பறிப்பு

திருவள்ளூர்: சோழவரம் அருகே ஒரக்காடு பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 8 சவரன் சங்கிலியை பறித்து சென்றனர். திலகவதி(45) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் சங்கிலியை பைக்கில் சென்ற 2 பேர் பறித்துச் சென்றனர்.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?