Latest செய்திகள் தமிழகம் சின்னசேலம் அருகே விஷவண்டு கடித்ததில் 15 பேருக்கு காயம் PorselviSeptember 27, 2024, 2:40 pm08 views கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விஷவண்டு கடித்ததில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விஷவண்டு தாக்கியதில் காயமடைந்தோர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.