சின்னசேலம் அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

சின்னசேலம்: சின்னசேலம் அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.திண்டிவனத்திலிருந்து மைக்கா லோடு ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற ஓட்டுநர் கார்த்திகேயன் ஸ்டேரிங்-ல் சாய்ந்தபடி உயிரிழந்துள்ளார். லாரி ஓட்டுநர் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு