பஞ்சாப் எல்லை அருகே சீன டிரோன், போதைப்பொருள் பறிமுதல்

சண்டிகர்: பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் போதைப்பொருளால் மிகவும மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் எல்லைப் பாதுகாப்பு படையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தானோ குர்த் கிராமத்தில் ஒரு வயல்வௌியில் விழுந்து கிடந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட சிறியரக ஆளில்லா விமானம், அதிலிருந்த 545 கிராம் ஹெராயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related posts

எடப்பாடி மறுபரிசீலனை செய்ய வேண்டும்; ₹10 லட்சம் பெற்றுக் கொண்டு அதிமுக நகரச்செயலாளர் பதவி: போஸ்டர்களால் பரபரப்பு

நிர்வாக செலவின மதிப்பீடு வழங்குவதில் ரயில்வே தாமதம்; மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை பணியில் பின்னடைவு

பருவநிலை மாற்றங்களை ஆய்வு செய்ய சென்னை கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த சிறு செயற்கைக்கோள்: ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது