சீனாவில் வெள்ளம் 47 பேர் உயிரிழப்பு

பீஜிங்: தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங்கில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சீனாவின் அரசு தொலைக்காட்சி தெரிவிக்கையில் மெய்சு நகரில் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நகரில் ஏற்கனவே 9 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளது.

Related posts

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!