பீஜிங்: தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங்கில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சீனாவின் அரசு தொலைக்காட்சி தெரிவிக்கையில் மெய்சு நகரில் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நகரில் ஏற்கனவே 9 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளது.