சீனாவில் நிமோனியா காய்ச்சல் பரவல்: இந்தியா தயார்நிலையில் உள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: சீனாவில் நிமோனியா காய்ச்சல் பரவி வருவதை அடுத்து இந்தியாவில் அதனை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிமோனியா காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்