சிலி நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 46 பேர் உயிரிழப்பு

சிலி: சிலி நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 46 பேர் உயிருலந்துள்ளனர். வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

Related posts

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

மும்பை மரைன் ட்ரைவ் பகுதியில் கொண்டாட்டம்; நெரிசலில் சிக்கிய ரசிகர்களுக்கு மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் அட்மிட்; மாநில அரசு மீது குற்றச்சாட்டு

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்