திருத்தணியில் தீ விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்ப நகர்ப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது. 3 இரு சக்கர வாகனங்கள் எரிந்த தீ விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் சிக்கிய தந்தை பிரேம்குமார், தாய் மஞ்சுளா, மிதுலன் (2) படுகாயம் அடைந்துள்ளனர். நபிலன் (1) என்ற குழந்தை உயிரிழந்துள்ளது.

Related posts

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை