இந்தநிலையில், திருமண நாளான நேற்று மனைவி,குழந்தைகளைபெரியமலை தீர்த்தம் கோயிலுக்கு அழைத்து சென்ற கடலரசு, அங்கு விஷத்தை எடுத்து குடித்துள்ளார். இதைபார்த்துஅதிர்ச்சியடைந்த ஜனனி வாயிலும் ஊற்றியுள்ளார். உடனே, அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கடலரசு 2 குழந்தைகள் வாயிலும் விஷத்தை ஊற்றி, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
அப்பகுதியில் இருந்தவர்களிடம் ஜனனி விவரத்தை தெரிவிக்கவே 4 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் 2 குழந்தைகள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கடலரசு மற்றும் ஜனனிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.