குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் நாளை காலை 10 மணிக்கு பெற்றோர் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு!!

சென்னை: குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் நாளை காலை 10 மணிக்கு பெற்றோர் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது உரிய ஆவணங்களுடன் குழந்தையின் பெற்றோர் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கலிஃபோர்னியா மாகாணத்தில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ: எல்டராடோ விமான நிலையத்துக்கும் பரவியதால் பதற்றம்

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வென்ற இடதுசாரி கட்சி: தோல்வி காரணமாக ஆளுங்கட்சி தரப்பில் போராட்டம்