Latest குற்றம் செய்திகள் செய்யாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது..!! NithyaAugust 13, 2024, 2:30 pm058 views திருவண்ணாமலை: செய்யாறு அருகே சட்டுவந்தாங்கல் கிராமத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியிடம் அத்துமீறிய ராமச்சந்திரன் (31) என்பவரை போக்சோவில் கைது செய்து மகளிர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.