சென்னை: 7 மாவட்டங்களில் குழந்தை தடுப்புப் பிரிவு காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மதுரை, திருவள்ளூர், வேலூர், தஞ்சை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் குழந்தை தடுப்புப் பிரிவு காவல் நிலையம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை வரவேற்பு அளித்துள்ளது. காணாமல் போன மகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்தவர் மனு அளித்துள்ளார்.