தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜாமின் கோரிய மனு ஜூன் 30-ல் விசாரணை!

சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜாமின் கோரிய மனு ஜூன் 30-ல் விசாரணை செய்யப்படவுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்