அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் உள் புகார் குழு அமைக்க தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு

அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் உள் புகார் குழு அமைக்க தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு அளித்துள்ளது. புகார்களை அளிக்க அனைத்து கல்வி நிறுவனங்களிலும் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும். கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க Anti drug club-களை ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்