கேலோ இந்தியா’ தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நேரு விளையாட்டு அரங்கிற்கு வருகை புரிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கேலோ இந்தியா’ தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நேரு விளையாட்டு அரங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறத்திலும் திமுக தொண்டர்கள் திரண்டு வரவேற்றனர்.

Related posts

ஓசி சிகரெட் தராததால் டென்சன் கடையை சூறையாடிய ‘குடிமகன்கள்’

ஆந்திர சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 20 பேர் படுகாயம்

தமிழகத்துக்கு புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள்