சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் 15ல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் ஜூன் 15ல் திறந்து வைக்கிறார்.குடியரசு தலைவர் திறந்து வைப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பிரமாண்டமான வான் சாகச ஒத்திகை

ஆந்திராவில் இருந்து பைக்கில் போடி பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்

தமிழ்நாட்டில் 10 சதவீத வாக்குகளை இழந்துவிட்டோம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி