விஷச் சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் எஸ்பிக்களுடன் முதலமைச்சர் ஆய்வு!

சென்னை: விஷச் சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் எஸ்பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

Related posts

சிவகாசி அருகே பீகாரைச் சேர்ந்த தொழிலாளி கொலை வழக்கு: 2 பேர் கைது

பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி..!!

ஊழல்வாதிக்கு துணைபோகும் ஆளுநரை கடுமையாக கண்டிக்கிறோம்: பெரியார் பல்கலை. துணைவேந்தர் பதவி நீட்டிப்புக்கு ஜவாஹிருல்லா எதிர்ப்பு!!