கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து கூறிய ராகுலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!

சென்னை: கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து கூறிய ராகுலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கலைஞரின் கனவுகளை நனவாக நாம் தொடர்ந்து ஒன்றிணைவோம். கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதைக்கு முன்னேறியது என ராகுல் கூறியிருந்தார். அன்பு சகோதரர் என குறிப்பிட்டு ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

 

Related posts

ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்