சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு விருதுகளை முதலமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அம்பேத்கர் விருதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.சண்முகத்திற்கு வழங்கினார். 2023 ஆம் ஆண்டுக்கான “பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவம் அவர்களுக்கு விருதினை முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது முதலமைச்சர் அவர்கள் சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு விருதினை வழங்கி சிறப்பித்தார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்