பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 129 காவலருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 129 காவல்துறை, சீருடை பணியாளருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் முதல்நிலை காவலர் முதல் உதவி சிறை அலுவலர், தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர், ஊர்ர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி, விரல் ரேகைப் பிரிவில் 2 ஏடிஎஸ்பிகளுக்கு அண்ணா பதக்கம் அறிவித்துள்ளனர்.

Related posts

மருத்துவ பிழை, மருந்து பிழை, மருந்தக பிழை, மருத்துவ உபகரண செயல்இழப்புகளால் நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் தவறுகள்: விழிப்புணர்வு நாளில் ஆதங்கம்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர் மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் மனு..!!

தரைப்பாலத்தின் நடுவே விரிசலால் ஆபத்து: புதிதாக கட்ட 10 கிராமமக்கள் வேண்டுகோள்