உ.பி.: ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற விழைகிறேன். துயர்மிகு நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.