புதுச்சேரியில் செப்.5ல் மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு தொடங்குகிறது: முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் செப்.5ல் மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு தொடங்குகிறது என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மருத்துவ படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு கோப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது என ரங்கசாமி தெரிவித்துள்ளார். விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது, இடஒதுக்கீடு கிடைக்காத பட்சத்தில் பழைய நிலையை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

தசரா விழாவை ஒட்டி இன்று முதல் 16ஆம் தேதி வரை சென்னை மற்றும் கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி!