முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணி முதலமைச்சர்களும் அறிவிப்பு

டெல்லி: முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணி முதலமைச்சர்களும் அறிவித்துள்ளனர். டெல்லியில் ஜூலை 27-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரை தொடர்ந்து கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல் மாநில முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கின்றனர்

Related posts

சிலைகள் நிறுவுதல், கரைக்கும்போது நடைபெறும் ஊர்வலத்தின்போது 64,217 போலீசார் பாதுகாப்பு பணி!

கடலூரில் 72 கிலோ பிள்ளையார் லட்டு; 15 பேர் 3 நாட்களில் உருவாக்கினர்: பொதுமக்கள் வழிபாடு!

மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!