முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய “40/40 தென் திசையின் தீர்ப்பு” என்ற ஆவண நூல் ஆக.16-ம் தேதி வெளியீடு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய “40/40 தென் திசையின் தீர்ப்பு” என்ற ஆவண நூல் ஆக.16-ம் தேதி வெளியிடப்படுகிறது. சென்னையில் ஆக. 16-ல் நடைபெற உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் புத்தகம் வெளியிடப்படுகிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலை வெளியிட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொள்கிறார்

Related posts

8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: குடியரசுத்தலைவர் உத்தரவு

சிறையில் தூக்கமின்றி தவிக்கிறேன்: ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய சிறை கைதி

இனக்கலவரத்திற்கு மூல காரணமான 900 மியான்மர் தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் ஊடுருவல்: உளவுத்துறை அறிக்கையால் பாதுகாப்பு படை உஷார்