முதலமைச்சரை அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது புகார்..!!

சென்னை: பொதுக்கூட்ட மேடையில் முதலமைச்சரை அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரில் கடந்த 16ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் தொ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் போலீசில் புகார் அளித்தனர்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு