மீனவ குடும்பங்களுக்கான உதவித் தொகை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். மீனவ குடும்பங்களுக்கான தின உதவித் தொகையை ரூ.250-லிருந்து ரூ.350ஆக உயர்த்தி வழங்கவும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளுக்கான நிவாரணம் ரூ.6 லட்சமாக உயர்த்தி உத்தரவு அளித்துள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்