தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கும் ஆந்திராவின் மசுலிப்பட்டினத்துக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் கணிப்பு தெரிவித்துள்ளது.

 

Related posts

பொடுகு பிரச்னையா..?

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள பெண்களுக்கான புதிய டயட் சார்ட்!

திருவாரூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!