குரூப் 2 மூலம் தேர்வு செய்யப்பட்ட 180 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்

சென்னை: குரூப் 2 மூலம் தேர்வு செய்யப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உதவியாளர் உள்பட 180 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Related posts

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் கமல்ஹாசன்: ம.நீ.ம. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றம்!