திமுக பவளவிழா இலச்சினையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பவளவிழா இலச்சினையை முதலமைச்சர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார். அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக பவளவிழா இலச்சினையை உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

 

Related posts

லெபனானில் வாக்கி டாக்கி வெடித்து 3 பேர் பலி

ஊட்டி அருகே மலைச்சரிவில் பூத்துக்குலுங்கும் நீலநிற குறிஞ்சி மலர்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி கிரிவலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்