நதி நீர் சீரமைப்பு தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நதி நீர் சீரமைப்பு தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் அமைச்சர்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related posts

ஒன்றிய அமைச்சர் மூலம் அச்சுறுத்தல்; ராகுலுக்கு எஸ்பிஜி கமாண்டோ பாதுகாப்பு வேண்டும்: காங். செய்தி தொடர்பாளர் வலியுறுத்தல்

வரும் 21ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

திருப்பதி லட்டு சர்ச்சை – அறிக்கை கோரினார் ஜே.பி.நட்டா