சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நதி நீர் சீரமைப்பு தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் அமைச்சர்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.