முதல்வர் பற்றி அவதூறாக பேசிய பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் கைது

சென்னை: கடந்த 1ஆம் தேதி, பெரவள்ளூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், முதல்வர் பற்றி அவதூறாக பேசிய பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலனை கைது செய்தனர். இன்று காலையில், வியாசர்பாடியில் உள்ள கபிலனின் வீட்டிற்கு சென்று அவரை போலீசார் கைது செய்தனர். முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய புகாரில், பெரவள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

கடலூரில் 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக் கூடிய புதிய துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்.

இந்திய நீதித்துறைக்கே சவால் விடுகிறார் நித்தியானந்தா: ஐகோர்ட் கிளை காட்டம்

டெல்லியில் வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம்..!!