கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும் இரக்கம் காட்ட வேண்டாம் : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

சென்னை : கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும் இரக்கம் காட்ட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதோடு அதிக வழக்குகளும் பதிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

விநாயகர் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து போராட்டம்..!!

உளுந்தூர்பேட்டையில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம்!!

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்