குவைத் தீ விபத்து தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை : குவைத் தீ விபத்து தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். குவைத் தீவிபத்தில் தமிழர்களின் நிலை குறித்து முதலமைச்சரிடம் அமைச்சர் விளக்கமளிக்கிறார். அயலகத் தமிழர் நலத்துறை எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கி வருகிறார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்