காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய குறைந்த அளவு நீர் கூட கிடைக்கவில்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை : காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய குறைந்த அளவு நீர் கூட கிடைக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை பெற உச்ச நீதின்றத்தை நாட அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

Related posts

மின்வாரிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற தடைஉத்தரவை காண்பித்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை பாதியில் விட்டு சென்ற அதிகாரிகள்

நாமக்கல் அடுத்த வரகூரில் அரசு பள்ளி மாணவர்கள் இருவர் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு