சென்னை : தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, கூடுதல் காவல்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.