வேர்களை தேடி திட்டத்தின் 2-ம் ஆண்டில் வருகை தந்துள்ள 15 நாடுகளை சேர்ந்த இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை : வேர்களை தேடி திட்டத்தின் 2-ம் ஆண்டில் வருகை தந்துள்ள 15 நாடுகளை சேர்ந்த இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அயலகங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்ட தமிழ் உறவுகளுக்கு நமது மண்ணின் பண்பாட்டையும் நமது நேசத்தையும் அறிமுகம் செய்யத் தொடங்கப்பட்ட #வேர்களைத்_தேடி திட்டத்தின் இரண்டாம் ஆண்டில் வருகை தந்துள்ள 15 நாடுகளைச் சேர்ந்த 100 இளைஞர்களின் தமிழ்நாட்டுப் பயணம் இனிதாகவும் – அறிவார்ந்த அனுபவமாகவும் அமையட்டும்!” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்