அர்ச்சகர்களின் மகன், மகள்களுக்கு உதவித்தொகை வழங்கினார் முதலமைச்சர்!!

சென்னை : ஒருகால பூசை கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் மகன், மகள்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவித்தொகை வழங்கினார். 500 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 என மொத்தம் ரூ.50லட்சம் வழங்கிடும் திட்டத்தின் கீழ் 10 மாணவர்களுக்கு காசோலைகளை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் வழங்கினார்.

Related posts

அர்ச்சகர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: 500 மாணவ-மாணவியர்களுக்கு மேற்படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி யானை பசிக்கு சோளப்பொறி: செல்வப்பெருந்தகை விமர்சனம்

ஜாபர் சேட் மீதான அனைத்து வழக்கு விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை