முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக புகைப்படம் வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக புகைப்படம் வெளியிட்ட, பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். திமுக நிர்வாகி திருநெல்வேலி காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவுசெய்த போலீசார் பாஜக நிர்வாகி ஜெயக்குமாரை கைது செய்து, விசாரணைக்காக நெல்லைக்கு அழைத்து வந்துள்ளனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்