தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க கோரி பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்!!

சென்னை : தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க கோரி பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கக் கோரியும் சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைதுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Related posts

இனிய சந்திப்பை மகிழ்ச்சியான சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில் தான் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தேர்வு..!!